Author: Six Side Media

  • அகமதாபாத் விபத்தையடுத்து விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

    அகமதாபாத் விபத்தையடுத்து விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

    ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விமான பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள கட்டடங்களை நெறிப்படுத்தும் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம். கடந்த ஜூன் 12ம் தேதி போயிங் 787 விமானம் புறப்படுகையில் ஏற்பட்ட விபத்தினால் பிஜே மருத்துவ கல்லூரியில் விமானம் மோதியது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் மற்றும் மருத்துவமனை கட்டடத்திலிருந்த 38 பேர் என 279 மரணமடைந்துள்ளனர்.   இந்த சம்பவம் நடந்து…

  • இஸ்ரேலின் மோசாட் மற்றும் ராணுவ உளவுத்துறை தளங்களை நோக்கி ஈரானின் நேரடி ஏவுகணை தாக்குதல்: மத்திய கிழக்கில் புதிய சுழற்சி

    இஸ்ரேலின் மோசாட் மற்றும் ராணுவ உளவுத்துறை தளங்களை நோக்கி ஈரானின் நேரடி ஏவுகணை தாக்குதல்: மத்திய கிழக்கில் புதிய சுழற்சி

    ஒரு வியத்தகு மற்றும் முன்னெப்போதும் இல்லாத முறையில், ஈரான் இஸ்ரேலின் புலனாய்வு மற்றும் இராணுவ உள்கட்டமைப்பின் மையத்தைத் தாக்கி, அதைத் தகர்ப்பதற்காக கணக்கிடப்பட்ட மற்றும் உயர் தாக்கம் கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. “ஆபரேஷன் உண்மையான வாக்குறுதி III” எனப்படும் இந்த தாக்குதல், ஈரான் இஸ்ரேலை எதிர்கொண்டு நடத்திய மிகத் துணிச்சலான நேரடி இராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாகும். இந்த தாக்குதலின் மைய இலக்குகளாக இருந்தவை இஸ்ரேலின் மோசாத் தலைமையகம் (ஹெர்ஸ்லியாவில் அமைந்துள்ளது) மற்றும் கிளிலோட்டில் உள்ள IDF-இன்…

  • அடுத்த உலகப்போருக்குத் திசைமாற்றப்படும் உலகம்: ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா – மற்றும் உலகளாவிய மோதலின் நிழல்

    அடுத்த உலகப்போருக்குத் திசைமாற்றப்படும் உலகம்: ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா – மற்றும் உலகளாவிய மோதலின் நிழல்

    முன்னுரை: உலகம் போரின் பக்கம் சாய்கிறது  மத்திய கிழக்கு மீண்டும் உலகளாவிய கவலையின் மையமாக உள்ளது. ஆனால் இந்த முறை, இந்த பதற்றம் வெறும் ஒரு பிராந்திய மோதலைக் குறிக்கவில்லை. தற்போதைய அமெரிக்க இராணுவ நகர்வுகளின் அளவு, நோக்கம் மற்றும் கட்டமைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரும் போருக்கான தயாரிப்பைக் காட்டுகிறது. ஈரான்-இஸ்ரேல் பகைமையின் அச்சில் மையமாக, ஐரோப்பா, மத்தியதரைக் கடல் மற்றும் பாரசீக வளைகுடா வரை பரவியுள்ள அமெரிக்காவின் இராணுவ நிலைப்பாடு, வாஷிங்டன் ஒரு…

  • பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்க அரசாங்கம் தீர்மானம்

    பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்க அரசாங்கம் தீர்மானம்

    பாராளுமன்ற ஓய்வூதிய சட்டங்களை இரத்து செய்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதி உரித்துக்கள் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டங்களை இரத்துச் செய்வதற்கு இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள ‘வளமான நாடு – அழகான வாழ்வு’  கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிமாருக்கும் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைளை இரத்துச் செய்வதற்காகவும்,…

  • வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்

    வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்

    கொச்சியில் இருந்து டெல்லிக்கு (Delhi) புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து விமானம் அவசரமாக நாக்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விமானத்தை சோதனையிடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. அந்தவகையில், ஜெர்மனியின் பிராங்க்புட் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்ட ‘லுப்தான்சா’ நிறுவனத்தின் போயிங் 787-9 டிரீம்லைனர் ரக விமானத்திற்கு வெடிகுண்டு…

  • இந்திய தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது குறித்ததான கலந்துரையாடல்

    இந்திய தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது குறித்ததான கலந்துரையாடல்

    வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயனுக்கும் இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனம் (ஒஃபர் சிலோன்) மற்றும் Acted நிறுவன உத்தியோகத்தர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது நேற்று (16) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த ஆண்டு தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏது நிலைகள்…

  • ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை!

    ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை!

    ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 220 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளும் தொடர்ந்தும் ஐந்தாவது நாளாக இன்றும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், ஈரானிய இராணுவ தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். மேலும், ஈரானின் இராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்களுக்கு இஸ்ரேல் ஏற்படுத்திய சேதங்களைக் காட்டும் வகையிலான…

  • இஸ்ரேலுக்கு செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

    இஸ்ரேலுக்கு செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

    இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமையைப் பொறுத்து மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். மத்திய கிழக்குபிராந்தியத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்தந்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் தேவையான நேரடி தலையீட்டை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களின் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அந்தந்த நாடுகளின்…

  • மீண்டும் இஸ்ரேலை நோக்கி ஈரானிய ஏவுகணைகள்!

    மீண்டும் இஸ்ரேலை நோக்கி ஈரானிய ஏவுகணைகள்!

    இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் குறித்த தாக்குதலைத் தடுக்க இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அறிவிப்பு வரும் வரை குடிமக்கள் தங்குமிடங்களுக்குள் நுழைந்து அங்கேயே இருக்குமாறும் இஸ்ரேலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு முன்னர், ஈரானிய அரச ஊடகம் மீது இஸ்ரேல் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. ஈரான் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, ஹைஃபா பகுதியிலும் வடக்கு இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலிப்பதாக…

  • யாழில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!

    யாழில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!

    யாழ். மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகள் மீண்டும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களதும், தனியாரதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுவருவதாக கூறப்படுகிறது. இதேவேளை எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் ஒன்றுகூடி நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண…