Tag: #Srilanka#eelamurasu#news
-
நீதிமன்றம் போட்ட உத்தரவு; பல கோடி செலவு? இலங்கையில் நடக்கும் புதையல் வேட்டை
வெயாங்கொடயில் புதையல் தோண்டி எடுக்கும் பணிகளை அரசு மேற்கொண்டுவந்ததால் இந்தப் பகுதியை நோக்கி பொதுமக்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இலங்கை அதிபராக ஏகேடி பதவியேற்ற ஆச்சரியமே இன்னும் அடங்கவில்லை. அதற்கு இலங்கையில் அடுத்த ஆச்சரியமான செய்தி ஒன்று கடந்த 2 நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது. அப்படி என்ன செய்தி என்று கேட்கிறீர்களா? இலங்கையில் உள்ள வெயங்கொட பகுதியில் புதையல் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொக்லைன் எந்திரங்கள் மூலம் இங்கே அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் புதையல் தோண்டும்…