Tag: #ottoriyanews#eelamurasunews
-
ஒன்றாரியோவில் காணாமல் போன பெண் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் காணாமல் போன பெண் ஒருவர் ஐந்து நாட்களின் பின் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளார். ஜெனிதா டா சில்வா என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருந்தார். ஒன்றாரியோவின் வுட்ஸ்டொக் பகுதியைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் ஐந்து நாட்களுக்கு முன்னதாக பணி முடிந்து வீடு திரும்ப வில்லை என அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் போலீசில் முறைப்பாடு செய்திருந்தனர். சில்வா கடந்த வெள்ளிக்கிழமை ஐந்து மணிக்கு, குட் ஸ்ட்ரோக்…