Tag: #mannar#eelamurasu#visap#srilankanews
-
நாட்டில் இடம்பெற்ற அகிம்சைப் போராட்டம், 30 வருட ஆயுதப் போராட்டமும் எதற்காக ஏற்பட்டதோ அந்தக் காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது- அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்க கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்-மன்னார் ஆயர்.
நாட்டில் இடம்பெற்ற அகிம்சைப் போராட்டம், 30 வருட ஆயுதப் போராட்டமும் எதற்காக ஏற்பட்டதோ அந்தக் காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது- அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்க கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்-மன்னார் ஆயர். (20-10-2024) நமது நாளாந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைகள் என்றுமில்லாதவாறு மேலோங்கி நிற்கும் இவ்வேளையில் அவற்றை மட்டும் கருத்திற் கொள்ளாமல் நாம் இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்க கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க…