Tag: #Eelamurasu#Attorney General’s Department#Srilankanews
-
பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் – சிக்கப் போகும் பல முக்கிய பிரபலங்கள்
தென்னிலங்கையில் அடுத்து வரும் நாட்கள் மிகுந்த பரபரப்பானதாக இருக்கும் என அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கங்களின் ஆட்சியின் போது நடந்த மோசடி, ஊழல், கொலை மற்றும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தமை உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் தொடர்பாக 11 வழக்குகளை தாக்கல் செய்யத் தேவையான கோப்புகளை இலங்கை பொலிஸார், சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளனர். இந்த வழக்குகளில் பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அரசாங்கங்களின் மூத்த அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் கோப்புகளிலிருந்து முழு…