Tag: #China#eelamueasu#north#12milliyan#srilankanews

  • சீனாவால் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்காக 12 மில்லியன் ரூபா நிதி உதவி

    வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் நேற்று (20.11.2024) கையளித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று காலை இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். இதன்போது, அவர் இந்தக் காசோலையைக் கையளித்ததுடன் வடக்கு மாகாண…