Tag: #ariyanenthiran#eelamurasu#srilankanews
-
தமிழ் மக்களே தனது பாதுகாப்பு என்கிறார் அரியநேத்திரன்
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்த்லில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் முன்மொழியப்பட்டவுடன் பல்வேறு சேறுபூசல் விடயங்கள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபரால் பாதுகாப்பு அசச்சுருத்தல் தொடர்பில் தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு பதில் வாங்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் எனக்கான பாதுகாப்பு என்பது தமிழ் மக்களே எனவும் பகிரங்கமாக அறிவித்துள்ளார். தான் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியதில் இருந்து சமூக ஊடகங்களில் முறையாற்றவிதமான கருத்துக்களை கொண்டு தனது பெயரை…
-
தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி!
தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் நேற்று (18) தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 9 மணியளவில் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.