Tag: #Anura#polittical#jappu

  • அநுரவிற்கு ஆபத்தாகும் அரசியல் யாப்பு விவகாரம்

    இலங்கையின் அரசியல் யாப்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாற்றங்களை ஏற்படுத்துவராயின் அது அவருக்கு வாக்களித்த அனைத்து தரப்பினரையும் திருப்தியடைய செய்யும் என கூற முடியாது. இவ்வாறிருக்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை அநுர சுமத்தியிருந்தார். ஒரு நாட்டின் உண்மையான அபிவிருத்தி என்பது ஊழலற்ற ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதும் ஆகும். எனினும், இலங்கையில் ஊழலுக்காக அமைச்சர்கள் கூட கைதுசெய்யப்பட்ட வரலாறு மிகக்குறைவு. இந்நிலையில்,…