Category: கனடா செய்திகள்

  • “கனடாவில் அடுத்த தமிழின அழிப்பு நினைவுத்தூபி: தமிழ் டயஸ்பொறாவின் வரலாற்றுச் சாதனை”

    டொராண்டோ, மே 2025 – கனடாவின் Toronto நகர சபையில், தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைப்பதற்கான முக்கியமான தீர்மானம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டுள்ளது. “கனடாவில் அடுத்த தமிழின அழிப்பு நினைவுத்தூபி: தமிழ் டயஸ்பொறாவின் வரலாற்றுச் சாதனை” டொராண்டோ, மே 2025 – கனடாவின் Toronto நகர சபையில், தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைப்பதற்கான முக்கியமான தீர்மானம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கனடிய அரசியல் வரலாற்றிலும், சர்வதேச தமிழர் உரிமைப் போராட்ட வரலாற்றிலும் ஒரு புதிய அத்தியாயமாக…

  • டொரண்டோவுக்கு வந்த விமானத்தில் தட்டம்மை நோயாளி

    டொரண்டோவுக்கு வந்த விமானத்தில் தட்டம்மை நோயாளி

    அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உடனடி மருத்துவ ஆலோசனை தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த வாரம் டொரண்டோவுக்கு வந்த ஏர் கனடா விமானத்தில் ஒரு தட்டம்மை நோயாளி கண்டறியப்பட்டதைக் கருத்தில் கொண்டு, பீல் பொது சுகாதாரத்துறை (PPH) விசாரணை நடத்தி வருகிறது. இதன் மூலம், இந்த ஆண்டில் அந்த பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி சீடலிலிருந்து டொரண்டோவுக்கு வந்த ஏர் கனடா விமானம் AC540-ல் பயணித்தவர்கள், அல்லது அதே நாளில்…

  • கனடாவில் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் இளைஞர்கள்

    கனடாவில் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் இளைஞர்கள் கனடாவில் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுகளை நான்கு தமிழர்கள் எதிர்கொள்கின்றனர். கியூபெக் மாகாணத்தில் வீடொன்றில் தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுகளை நான்கு தமிழர்களும் எதிர்கொள்கின்றனர். இந்த குற்றச்சாட்டின் கீழ் பின்கோர்ட் (Pincourt) பகுதியை சேர்ந்த 35 வயதான சுகிர்தன் சிவனேசன், இல் பிசார்ட் (Île Bizard) பகுதியை சேர்ந்த மகிந்தன் சிவலிங்கம், மொன்ரியல் பகுதியை சேர்ந்த 40 வயதான ஜெசிந்தன் சிவலிங்கம், பியர்பொண்ட்ஸ் (Pierrefonds)…

  • கனடிய தமிழர் பேரவை (CTC) கெளரவ ஜனாதிபதி அவர்களுக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

    அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு கனடிய தமிழர் பேரவையின் வாழ்த்துக்கள். கனடிய தமிழர் பேரவை (CTC) கெளரவ ஜனாதிபதி அவர்களுக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களின் மகத்தான வரலாற்று வெற்றிக்கு இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) கனடிய தமிழர் பேரவை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர். இந்த கடிதத்தில், CTC தமிழ் கனடியர்களின்…

  • கனடாவில் மற்றுமொரு உணவு பொருள் தொடர்பில் எச்சரிக்கை

    கனடாவில் குளிரூட்டப்பட்ட வொபல் உணவு பண்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவு பண்டத்தில் லிஸ்திரியா தாக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் குறித்த உணவு பண்டத்தை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வொபல்ஸ் வகைகள் ஏற்கனவே இவ்வாறு சந்தையில் இருந்து மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு பின்னணியில் 365 வோல்புட்ஸ் என்ற பண்டக்குறியை கொண்ட வொபல்ஸ் வகைகளையும் சந்தையிலிருந்து மீள பெற்றுக்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய…

  • கனடா அமைச்சரவையில் இடம்பிடித்த இரு தமிழர்கள்!

    கனடா அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இரு தமிழர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர். அந்தவகையில் , போக்குவரத்து துறை அமைச்சராக அனிதா ஆனந்தும் , போக்குவரத்து துணை அமைச்சராக அருண் தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் நாயகத்தின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் அனிதா ஆனந்த் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். அதேவேளை அமைச்சரவையில் இருந்து போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez விலகிய நிலையில் புதிய அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்றுள்ளார். திறைசேரி வாரியத் தலைவராக இருந்த அனிதா ஆனந்திற்கு போக்குவரத்து அமைச்சு…

  • கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை

    கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என பொலியேவ் தெரிவித்துள்ளார். லிபரல் கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த என்.டி.பி கட்சி ஆதரவு வழங்குவதை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் லிபரல் அரசாங்கம்…

  • கனடா வறுமை நிலைக்கு செல்கிறதா?

    கனடா வறுமை நிலைக்கு செல்கிறதா? கனடாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செல்வந்த நிலை தொடர்பான இடைவெளி தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சனத்தொகை வளர்ச்சியுடன் ஒப்பீடு செய்யும் போது கனடாவின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக செல்வந்த நாடுகளில் கனடாவின் பொருளாதார வளர்ச்சி நிலைமை போதுமானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

  • ஏகலைவன் சொல்வதென்ன

    மேற்காணப்படும் வாட்ஸ்ப் செய்திமூலம் வெளிக் கொண்டுவரப்பட்ட செய்தியை தற்செயலாக நான் பார்க்க நேரிட்டது. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை என்னைப் பெரிதும் தாக்கத்திற்கு உள்ளாக்கியது. இதனால் கனடா வாழ் தமிழ் மக்களுக்கு ,சில உண்மை சம்பவங்களை தெரியப்படுத்துவது என் தேசியக் கடமையாகும். கனடாவில் ஆரம்பிக்கப்பட்ட எல்லாச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து தமிழர் சங்கங்களின் கூட்டமைப்பு தான் (Federation of Tamil sangam)கனடாவில் உலகத் தமிழர் இயக்கத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கிக் கொண்டு இருந்தது. உலக ஒழுங்குக் அமைய கனடாத்…

  • கனடாவில் மோசமான வேலையில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் அதிரடி கைது!

    கனடாவில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாரியோவில் விட்சர்ச்-ஸ்டௌஃப்வில்லே பகுதியை சேர்ந்த 31 வயதான கபிலரசு கருணாநிதி என்ற இலங்கைத் தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் மோசமான வேலையில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் அதிரடி கைது! கனடாவில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாரியோவில் விட்சர்ச்-ஸ்டௌஃப்வில்லே பகுதியை சேர்ந்த 31 வயதான கபிலரசு கருணாநிதி என்ற இலங்கைத் தமிழரே…