Author: Yalarasan
-
இலங்கையில் ஆபத்தான வெளிநாட்டவர்கள் – இன்டர்போலை நாடும் அரசு
இலங்கையில் கைது செய்யப்பட்ட 450 வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர்களின் தகவல்களை சர்வதேச பொலிஸாருக்கு (Interpol) இலங்கை பொலிஸார் வழங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் சர்வதேச பொலிஸாரின் சைபர் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிப்பதே இந்த விசாரணையின் நோக்கமாகும். அண்மையில் கைது செய்யப்பட்ட 218 வெளிநாட்டு இணையக் குற்றவாளிகளைத் தவிர, சுமார் 300 பேர் நாட்டின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களால் இலங்கை மக்களின் வங்கி கணக்குகளில்…
-
கனடாவில் வேலைவாய்ப்பு: பராமரிப்பு பணியாளர்களுக்கு அதிக தேவை
கனடா உலகம் முழுவதிலும் இருந்து பராமரிப்பாளர் (Caregivers) பணிகளுக்கான திறமையான நபர்களை அழைக்கிறது. பராமரிப்பாளர் பணியை சமூகத்திற்கு பயனுள்ள தொழில்முறையாக கருதுமாறு கனடா ஊக்குவிக்கிறது. விசா ஸ்பான்சர் ஜாப்ஸ் இணையதளத்தின் தகவல்படி, கனடாவின் பல பராமரிப்பாளர் வேலைவாய்ப்புகள் விசா ஸ்பான்சர்ஷிப் வாய்ப்புகளுடன் வருகிறது. இதன் மூலம் சர்வதேச விண்ணப்பதாரர்கள் எளிதில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைகள் தேவையுடையோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கனடா திட்டமிட்டுள்ளது. வயது: 22 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். – கல்வி மற்றும் அனுபவம்: குறிப்பிட்ட…
-
மத்திய கிழக்கை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஹிஸ்புல்லா: ஹமாஸ் தலைவர் தொடர்பில் பரபரப்பு காணொளி
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டமையானது இஸ்ரேலுடனான மோதலை ஒரு புதிய அணுகுமுறைக்கு கொண்டுசெல்லும் என ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாகவும், தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கத் தாங்கள் தயாராக உள்ளதாகவும் ஹிஸ்புல்லா அமைப்ப கூறியுள்ளது. ஹமாஸ் தலைவர் இறப்பதற்கு சற்று முன்பு இஸ்ரேலின் ஆளில்லா விமானம் அவருக்கு அருகில் பறந்து செல்லும் காணொளியை இஸரேலிய பாதகாப்பு அமைச்சு வெளியிட்டதடக் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஹிஸ்புல்லா மற்றும்…
-
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொலை – காசா ரோந்து நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் காசா பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் வெளி விவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார். ஆயினும் இதுவரை ஹமாஸ் அமைப்பு எவ்வித அறிக்கைகளையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலியப் படையினரால் யஹ்யா சின்வார் நேற்று (17) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் வெளி விவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்த மூளைக்காரர்’ யஹ்யா சின்வார் என அவர் வர்ணித்துள்ளார். இஸ்ரேல் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ள…
-
வியாழேந்திரன் வீட்டுக்குள் நடந்த படுகொலை! வெளிவரும் பல அதிரச்சித் தகவல்கள்
மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்ட இளைஞன் தொடர்பான உண்மையான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொலை செய்யப்பட்ட இளைஞனின் உறவினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த இளைஞன், படுகொலை செய்யப்பட்டது தொடர்பிலான விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மன்றேசா வீதியில் 2021-06-21ஆம் திகதியன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊறணியை சேர்ந்த ம.பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்திருந்தார். இது தொடர்பில் குறித்த இராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவலர் கைதுசெய்யப்பட்டு…
-
பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்! அதிரடி காட்டிய பொலிஸார்
பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் மடிக்கணினிகளை திருடிய நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை பிரதான பஸ் நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை குற்றப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து அளுத்கம, களுத்துறை மற்றும் பாணந்துறையிலிருந்து இரத்தினபுரிக்கு செல்லும் பேருந்துகளிலும் கரையோர ரயிலில் பயணிக்கும் ரயில்களிலும் பயணித்த பயணிகளின் மடிக்கணினிகளை சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. திருட்டு சம்பவங்கள் இவ்வாறு பல மடிக்கணினிகள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்…
-
மில்டன் சூறாவளி புயல்; இருளில் தவித்த 20 லட்சம் மக்கள்
அமெரிக்காவில் மில்டன் சூறாவளி புயல் உருவான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியபோதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் தவித்தனர். புளோரிடா மாகாணத்தில் சீஸ்டா கீ பகுதியருகே அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8.30 மணியளவில் மில்டன் சூறாவளி புயல் கரையை கடந்தது. இதனால், மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி சென்ற சூறாவளி வலுவிழந்தது. சூறாவளியின் தீவிரம் குறைந்தபோதும், அதிக ஆபத்து ஏற்படுத்தும் பிரிவிலேயே மில்டன் வைக்கப்பட்டு உள்ளது.…
-
ஜனாதிபதி அநுரவை சந்தித்த seeஅமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி
அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், (Admiral Steve Koehler) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பானது, இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இந்து சமுத்திரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுத்தல், கடல்சார் பிராந்தியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் போன்ற சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுவதில்…
-
ஐரோப்பா செல்ல முற்பட்ட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர்கள் சிலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலியான ஆவணங்கள் மூலம் சேர்பியா செல்ல முற்பட்ட 7 பேரும் அவர்களுக்கு உதவிய ஒருவருமாக மொத்தம் எட்டு பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 08.20 மணியளவில், இந்தக் குழுவின் முதலாவது…
-
பலமிழக்கும் தமிழரசுக் கட்சி! தேர்தல் களத்தில் இருந்து வெளியேறிய மற்றுமொரு முக்கியஸ்தர்
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உறுதி செய்யப்பட்டுள்ள வேட்பாளர்.. நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்ட களத்தில் வேட்பாளராக மன்னார் தொகுதியில் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் மாத்திரமே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளார். மேலும் இரு வேட்பாளர்கள் தெரிவில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆரம்பத்தில் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்தார். விலகும்…