Tag: #Storm#Rain#eelamurasu#srilanka#india#news
-
சுழற்றி அடிக்கப்போகும் பெங்கால் புயல் – எப்போது கரையை கடக்கும், இன்றைய நிலவரம் என்ன?
சுழற்றி அடிக்கப்போகும் பெங்கால் புயல் – எப்போது கரையை கடக்கும், இன்றைய நிலவரம் என்ன? பெங்கால் புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை அதிகரித்து வருவதோடு, பெங்கால் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் எனவும் இந்திய ஆய்வு மையும் தெரிவித்துள்ளது. புயல் எப்போது கரையை கடக்கும்? சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று 21 செ.மீ வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும்…